கானகத்தின் குரல்
ஜாக் லண்டன்
கானகத்தின் குரல்(நாவல்) - ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) :வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு.வாழ்வு கடினமானது, குழந்தை தன் முதல் சுவாசத்தை வலியோடுதான் தொடங்குகிறது. வயோதிகளின் இறுதி மூச்சும் வலியோடுதான் முடிகிறது. அவனது முழு வாழ்நாளும் இடரிலும், துயரிலும் கழிகின்றன. இருப்பினும் தட்டுத்தடுமாறி, தலைசாய்ந்து விழுந்து, இறுதிவரை போராடி, அவன் மரணத்தின் திறந்த கைகளுக்குள் போய்ச் சேருகிறான்.மரணம் அன்பானது, வாழ்வும், வாழ்வின் விஷயங்களும்தான் நம்மை காயப்படுத்துகின்றன. இருந்தாலும் நாம் வாழ்வை நேசிக்கிறோம்; மரணத்தை வெறுக்கிறோம். இது விசித்திரம் அல்லவா?
---------
கானகத்தின் குரல் - ஜாக் லண்டன்
- தமிழில்: பெ. தூரன்
---------
கானகத்தின் குரல் - ஜாக் லண்டன்
- தமிழில்: பெ. தூரன்
Kategorie:
Rok:
2016
Wydanie:
First
Wydawnictwo:
CC
Język:
tamil
Strony:
147
Plik:
PDF, 1.47 MB
IPFS:
,
tamil, 2016